தேர்தல் அதிகாரிகள்

img

பிரச்சாரம் மேற்கொண்டால் வழக்குப் பதிவு செய்வேன் தேர்தல் அதிகாரிகள் மிரட்டலுக்கு சிபிஐ கண்டனம்

அவிநாசி ஒன்றியங்களில் பிரச்சாரத்தை தடுத்து நிறுத்தியதுடன், வழக்குப் பதியப்படும் என மிரட்டிய தேர்தல் அதிகாரிகளை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட்கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

img

ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படும் தேர்தல் அதிகாரிகள் அனைத்துக்கட்சியினர் அதிருப்தி

கோபிசெட்டிபாளையம் தனியார் திருமணமண்டபத்தில் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி ஆலோசனைக் கூட்டத்தில், அரசியல் கட்சியினர் ஒருவரை ஒருவர் காட்டிக்கொடுக்காமல் அவரவர் வேலைகளைமட்டும் செய்யுங்கள் என கோட்டாட்சியர் மற்றும் காவல் ஆய்வாளர் கூறியதால் அரசியல் கட்சியினர் அதிருப்தியடைந்தனர்.

;